பதல்கும்புற பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழு கிரிந்த கடற்கரையில் நீராடியபோது கடல் அலை இழுத்துச் சென்றதில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்தார். மாணவி ஒருவர் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருகிறார்.
பரந்தனிலிருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த தனியார் பயணிகள் பஸ் மற்றும் முல்லைத்தீவு விசுவமடுவிலிருந்து பரந்தன் நோக்கி வந்த கார் ஆகிய நேருக்கு நேர் மோதி, இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.