ஜனாதிபதிக்கு சீன இராணுவத்தினரால் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், சீனாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் சென் சியாடோங் வரவேற்பு அளித்தார்.
இலங்கையின் ஜனாதிபதியாக அநுரகுமார பதவியேற்ற பிறகு, முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.