- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: இன்று செய்திகள்

சீரற்ற வானிலை : மத்திய மாகாணத்தின் சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க அதிபர்களுக்கு அனுமதி

பெற்றோர்களும் மாணவர்களும் தங்களது பாடசாலைகள் வெளியிடும் அறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து, அதற்கேற்ப செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மகாவலி கங்கையை ஒட்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை – அடுத்த 24 மணிநேரம் பொதுமக்களே அவதானம்!

மகாவலி கங்கையை ஒட்டிய உடுநுவர, உடபலாத, யடிநுவர, கங்கஇஹல கோரள, பஸ்பாகே கோரள மற்றும் கங்கவட கோரள ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -