இந்தோனேசியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பரம்பானன் சிவன் கோவிலை புனரமைக்க இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகள் கூட்டு ஒப்பந்தம் செய்துள்ளன.