களனி கங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் பெருவெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.