ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட நேர்ந்தால் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கம் நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை கொழும்பிற்கு அழைத்து வந்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திஹாறிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் 2003 0/L மற்றும் 2006 A/L மாணவர்களின் முன்மாதிரியான இந்தச் செயற்றிட்டம் பலராலும் போற்றப்படுகின்றது.