ADVERTISEMENT
ADVERTISEMENT

Tag: அஸ்வெசும பயனாளிகள்

‘அஸ்வெசும’ கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில் – 12 பில்லியன் ரூபாய்க்கும் மேல் ஒதுக்கீடு

இந்தத் தொகை இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுவதன் மூலம், தகுதியான குடும்பங்களுக்கு நலன்புரி உதவி சென்றடையும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அஸ்வெசும பயனாளிகளுக்கு மார்ச் மாத கொடுப்பனவு நாளை வங்கி கணக்குகளில் வரவு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான மார்ச் மாத கொடுப்பனவு நாளை (12) அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.