மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றங்களுக்கு இடையே, உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டார்.
அரசியல் தீர்வு மற்றும் தற்போதைய அரசியல் நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.