2026ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தின் மூலம், இந்தப் பண்டிகை முற்பணத் தொகையை 15,000 ரூபாயாக உயர்த்துவதற்கான முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு பல்வேறு அரச ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாளை (30) நண்பகல் 12 மணிக்கு இந்தப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொழிற்சங்க கூட்டின் இணைப்பாளர் சந்தன சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.