இந்த நீர்த் தரப் பரிசோதனைகளைத் தொடர்ந்து, களனி கங்கை நீர் உட்கட்டமைப்புகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளில் நீர் விநியோகம் தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது