அநுராதபுரத்தின் 4 பிரதேசங்களில் உள்ள 67,000 குடும்பங்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் 2-ஆம் கட்டப் பணிகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று ஆரம்பித்து வைத்தார்.