- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: அதிக சுமை

ஜிம்பாப்வே படகு விபத்து: 72 பேர் பலி – 18 குழந்தைகள்; கரீபா ஏரியில் பயங்கரம்!

ஜிம்பாப்வேயின் கரீபா ஏரியில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 72 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 18 குழந்தைகளும் அடங்குவர். அதிக சுமை காரணமாகவும், பலத்த அலைகளாலும் படகு கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 77 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -