அங்குருவாதொட்ட பெதிகமுவகந்த பகுதியில் தாயைத் தாக்கிய அண்ணனை மன்னாக் கத்தியால் குத்திக் கொன்ற 35 வயதுடைய தம்பியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.