சுக்கிரன் ரிஷப ராசியில் பிரவேசித்ததால் மாளவ்ய யோகம் உருவாகியுள்ளது. மே 14 வரை நீடிக்கும் இந்த காலத்தில் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கு நிதி முன்னேற்றம் கிடைக்கும் என ஜோதிடம் கூறுகிறது.
ஏப்ரல் 20 அன்று உருவாகும் சனி–புதன் சேர்க்கை ரிஷபம், மிதுனம், துலாம் ராசிக்காரர்களுக்கு இது நிதி மற்றும் தொழில் முன்னேற்றத்தின் காலமாக அமையும்.
2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 அன்று நடைபெற உள்ள மகாசிவராத்திரி நாளில், சதுர்கிரஹி யோகம், புதாதித்ய யோகம் மற்றும் சர்வார்த்த சித்தி யோகம் ஆகிய மூன்று சக்திவாய்ந்த ராஜயோகங்கள் உருவாக இருப்பதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
மீன ராசியில் சனியின் இந்த சஞ்சாரம் உணர்ச்சிச் சமநிலை, ஆன்மீகச் சிந்தனை மற்றும் பொறுப்புகள் பற்றிய புதிய புரிதலை உருவாக்கும். இந்த இயக்கம் ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான பலன்களை வழங்கும்.
சனி பெயர்ச்சி 2025: ஜோதிட சாஸ்திரத்தின் படி மெதுவாக நகரக்கூடிய கிரகம் சனி தான். நீதியின் கடவுளான சனி பகவான் தற்போது கும்ப ராசியில் சஞ்சரித்து வருகிறார்.