பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவுக்கு மேற்கொள்ளவுள்ள விஜயம் இருநாட்டு இராஜதந்திர உறவுகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தினாலும் வணிகத் துறையில் சந்தேகங்கள் நீடிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (27) காலை சீனா சென்றார்.