இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால், இலங்கையில் குழந்தை புற்றுநோய் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள் தொடர்ந்து கிடைப்பது உறுதி செய்யப்படும்.
கொரோனா பெருந்தொற்று, ஏனைய அனைத்துலக சுகாதார நெருக்கடிகளை உலக சுகாதார ஸ்தாபனம் தவறாகக் கையாண்டதாக அவர் சாடினார்.