இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின் இலங்கையின் பல பகுதிகளில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் 100 மி.மீ. வரை கனமழை பெய்யக்கூடும்.