பாபா வாங்காவின் உலக அழிவு கணிப்பு மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருள். 5079ஆம் ஆண்டில் மனித நாகரிகம் முடிவுக்கு வரும் என கூறப்பட்ட தகவல் அதிர்ச்சி ஏற்படுத்துகிறது.
ஹர்ஷன சூரியப்பெருமவின் ராஜினாமா ஜூன் 20, 2025 முதல் அமலுக்கு வரும் என்றும் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எகிப்து நாட்டில் உள்ள பழமையான பிரமிடுகள் கிமு 2,630ல் மன்னர் ஜோசர் காலத்தில் கட்டப்பட்டவை என்று கின்னஸ் உலக சாதனையில் அதிகாரப்பூர்வமாக இடம்பிடித்துள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பையை அடுத்த வி.கே.புரம் அருகே உள்ள தாட்டான்பட்டி கிராமத்தில், சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.