விஜயகாந்த் மீளா துயில் கொள்ள பிரத்யேகமாக 50 கிலோகிராம் எடைகொண்ட சந்தன பேழை தயார் செய்யப்பட்டுள்ளது.
விஜயகாந்துக்கு இன்று 3ஆவது நாளாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.