அமெரிக்காவில் குடியேற நினைத்திருந்த பல நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு பெரும் பின்னடைவாக, அமெரிக்க அதிபர் Donald Trump புதிய குடியேற்ற உத்தரவை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்கா, மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வரும் இடம்பெயர்வை முழுமையாக நிறுத்தவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.