லண்டனில் உள்ள பண்டைய பிரித்தானிய பாரம்பரிய தளத்தில் சுற்றுலாப் பார்வையாளர்களின் கடவுச்சீட்டுகளை சீன அரசு பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதிக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புதிய திட்டத்தின் கீழ், இந்த ஐந்து ஆண்டு காலம் இரண்டு ஆண்டுகள் ஆறு மாதங்களாக குறைக்கப்படும். இந்த காலத்திற்குப் பிறகு, அகதி அந்தஸ்து முறையாக மறுஆய்வு செய்யப்படும்.
சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், ஐக்கிய இராச்சியத்தின் தஞ்சக் கோரிக்கை அமைப்பை அடிப்படை நிலை முதல் மாற்றும் நடவடிக்கைகளை அறிவிக்கத் தயாராக உள்ளதாக உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் தெரிவித்திருக்கிறார்.