ஈரான் ஒப்பந்தத்திற்கு வரவில்லை என்றால் தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
ஈரான் – இஸ்ரேல் இடையே கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கடும் மோதல்கள் நீடித்து வந்த நிலையில், அது முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பொருட்களுக்கு முழுமையான வரிவிலக்கு அளிக்க இந்தியா தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார்.