யாழ்ப்பாணம் – கொழும்பு இடையிலான ரயில் சேவைகளை அதிகரித்தல், நேர அட்டவணை மாற்றம், உட்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக வடக்கு ஆளுநர் செயலகத்தில் உயர்மட்ட கலந்துரையாடல் நடைபெற்றது.
இலங்கையில் இன்று முதல் புதிய ஆசனப்பட்டி சட்டம் முழுமையாக அமலுக்கு வந்துள்ளது. அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து பயணிகளும், சாதாரண வீதிகளில் சாரதி மற்றும் முன் இருக்கை பயணிகள் கட்டாயம் ஆசனப்பட்டி அணிய வேண்டும்.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள் உட்பட பல மாவட்டங்களில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசலாம்.