டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட 'பஸ் லலித்' வழங்கிய தகவலின் அடிப்படையில் ஹங்வெல்ல மயானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T-56 உள்ளிட்ட மூன்று துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.