நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான முக்கியப் போட்டி பெப்ரவரி 15ஆம் திகதி கொழும்பிலுள்ள R. Premadasa Stadium மைதானத்தில் நடைபெறவுள்ளது.