- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: Sri Lanka weather update

பிற்பகல் 2 மணிக்கு பிறகு வானிலை மாற்றம்! பல பகுதிகளில் கனமழை, காற்று குறித்து எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மி.மீ-க்கு மேல் கனமழை எச்சரிக்கை

மக்கள் இடியுடன் கூடிய மழைக்காலங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -