மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி தொடரை வென்றது. இது 23 ஆண்டுகளுக்குப் பிறகு கரீபியன் மண்ணில் கிடைத்த முக்கிய வெற்றியாகும்.
ஹர்ஷன சூரியப்பெருமவின் ராஜினாமா ஜூன் 20, 2025 முதல் அமலுக்கு வரும் என்றும் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.