இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 74 வியட்நாமியர்களை மே 21 வரை மேலும் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.