அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறும் இந்தப் போட்டித் தொடரின் முதல் சுற்றில் இலங்கை அணி வெளியேற்றப்பட்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பந்துவீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.
முகமது ஷமி இதற்கு நேர்மாறாக அணியில் வாய்ப்பின்றி இருந்த போது, மணிக்கணக்காக வேகப் பந்து வீசி பயிற்சி செய்து இருக்கிறார்.
மாத்யூஸ் வந்த பின் இலங்கை அணி, இங்கிலாந்து அணியை வீழ்த்தி இருக்கிறது. அவரது அனுபவம் இளம் இலங்கை வீரர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. இதை இந்திய அணி உற்று நோக்க வேண்டும்.