வரிச்சுமை மற்றும் அதிகரித்து வரும் மின்சாரம் மற்றும் எரிபொருள் செலவுகள் குறித்து தனது கவலையை வெளிப்படுத்திய அவர், குறிப்பாக இளம் தொழில்முனைவோரால் நடத்தப்படும் வணிகங்களை இயக்குவது கடினமாகி வருவதாகக் கூறினார்.
கடந்த தவறுகளில் இருந்து கற்று, இளைஞர்களை முன்னேற்றி, கலாசாரத்தை பாதுகாத்து நாட்டை முன்னேற்ற வேண்டியதின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய நாமல்.
நிகழ்வை ரத்து செய்ததற்கு நாமல் ராஜபக்ச தரப்பில் இருந்து உடனடியாக எந்தக் கருத்தும் வெளியிடப்படவில்லை.