கனமழை காரணமாக நீலகிரியில் உள்ள 4 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவாகி உள்ள முதல் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக இது உள்ளது. இதுமட்டுமின்றி வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது.