பிரித்தானியாவின் லோவெஸ்டோஃப்ட் கடற்கரையில் பாறைகளுக்கு இடையில் தலை சிக்கிய நிலையில் 32 வயதான பெண் அலை உயர்ந்தபோது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.