கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையினால் இவ்வருடம் வீதி விபத்துக்களில் 203 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 06.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற எட்டு வீதி விபத்துக்களில் பத்து மரணங்கள் பதிவாகியுள்ளன.