நாட்டில் தற்போதைய எரிபொருள் விநியோக நிலை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே, அவர் இந்த தகவலை தெரிவித்தார்.
பல வாகனங்களை வைத்திருக்கும் தனிநபர்களுக்காக, வணிகப் பதிவு (BR - Business Registration) என்ற தனிப் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மிகக் குறுகிய காலத்துக்குள் புதிய QR குறியீட்டை முச்சக்கரவண்டிகளுக்கு அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.