இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் பல கடற்பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மணிக்கு 50-60 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதுடன், 2.5 மீட்டர் உயரம் வரை கடல் அலைகள் எழக்கூடும்.
புத்தளம் - கல்லடி நெழும்வெவ பகுதியில் நேற்று இரவு (11) ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.