அநுராதபுரத்தின் 4 பிரதேசங்களில் உள்ள 67,000 குடும்பங்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் 2-ஆம் கட்டப் பணிகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று ஆரம்பித்து வைத்தார்.
தனது பதவிக்காலத்தில் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்காக ஜூலி சாங் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளை ஜனாதிபதி பாராட்டினார்.