Tag: pigeon theft sri lanka

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 32 புறாக்கள் திருட்டு - பொலிஸ் விசாரணை!

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் 32 புறாக்கள் திருடப்பட்ட சம்பவம். நீதிமன்ற உத்தரவின் கீழ் வைக்கப்பட்டிருந்த புறாக்கள் காணாமல் போனதால், பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.