நாடாளுமன்ற தேர்தலை நவம்பர் மாத இறுதியில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தேர்தலில் வாக்களிப்பதற்காக, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.