ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.
வெஸ்ட் இண்டீஸை வென்று இந்தியாவுக்கு செல்ல வேண்டும் என்ற எங்களுடைய பசி எங்களை வெல்ல வைத்துள்ளது என்று ஜிம்பாப்வே அணியின் நட்சத்திர வீரரான சிக்கந்தர் ராஷா தெரிவித்துள்ளார்.
சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது.