இமயமலைப் பகுதியில் பருவநிலை மாற்றம் காரணமாக பனிப்பாறைகள் வேகமாக உருகி வந்தாலும், இந்த குறிப்பிட்ட பேரழிவில் அதன் பங்கு என்ன என்பதை இப்போதே உறுதியாகக் கூற முடியாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.