பாபர் மற்றும் ரிஸ்வானின் தொடக்க ஜோடியை பிரிக்க அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டதாக முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.
பாபர் அசாம் சிறிய அணிகளுக்கு எதிராகவும், சொந்த மண்ணிலும் மட்டுமே சிறப்பாக ஆடக் கூடியவர் என்ற விமர்சனங்கள் எழுந்தன.