செப்டெம்பர் மாத இறுதி என்பது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஓர் உடன்பாட்டை எட்டுவதற்கான காலக்கெடுவே தவிர, அது சேவையைத் தொடங்கும் திகதி அல்ல என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.