பாதுகாப்பு படையினரை கொலை செய்த வழக்குகளில் தண்டிக்கப்பட்ட 6 பேருக்கு ஜோர்டான் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனிக்காக மூன்று நாள் அரசு மரியாதை இறுதிச் சடங்கு நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தெஹ்ரான், கோம், மஷ்ஹத் நகரங்களில் பிரம்மாண்ட நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.