மத்திய கிழக்கில் ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமாகும் நிலையில், துருக்கி அதிபர் ரெஜிப் தாயிப் எர்டோகன் துருக்கி நேரடியாக ஈடுபடமாட்டாது என அறிவித்தார்.
ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ள நிலையில், அதனால் எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்ட தடையை சமாளிக்க சீனா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என டொனால்ட் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.