பூனாவைச் சேர்ந்த தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில் அவரது வருங்கால மனைவி மற்றும் அவரது காதலர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருமணத் திட்டங்களின் பின்னணியில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.