2024 அக்டோபர் 20 அன்று இரவு, பணியை முடித்துவிட்டு ரயில் நிலையத்துக்குச் சென்ற ரியானன் வைட்டை மஜெக் பின்தொடர்ந்து, பெஸ்காட் ஸ்டேடியம் ரயில் நிலையம் பகுதியில் தாக்குதல் நடத்தினார்.