எரிவாயு விலை திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன.
சமையல் எரிவாயு விலைகளில் மாற்றம் செய்வது தொடர்பில் அடுத்த வாரத்துக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டொ தெரிவித்துள்ளார்.