பாதுகாப்பு காரணங்களுக்காக சம்பவம் நடந்த பகுதி முழுவதும் போலீஸாரால் மூடப்பட்டு, அப்பகுதி மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும், வீடுகளுக்குள் இருக்கவும் geo-targeted குறுஞ்செய்திகள் மூலம் அறிவுறுத்தப்பட்டது.