ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினூடாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடி விற்று 1.5 மில்லியன் ரூபாய்க்கும் மேல் சம்பாதித்த துறைமுக ஊழியர் மற்றும் வர்த்தகர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.