ஈரான் உளவுத்துறை அமைச்சர் எஸ்மாயில் காத்திப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதற்கு முன் பல முக்கிய பாதுகாப்பு தலைவர்கள் உயிரிழந்ததால் பிராந்திய பதற்றம் தீவிரமடைந்துள்ளது.
இது வெறும் வாரிசு அரசியல் மாற்றம் மட்டுமல்ல; போர் மேகங்கள் சூழ்ந்துள்ள ஒரு தேசம், தனது பிடிவாதமான மற்றும் சமரசமற்ற நிலைப்பாட்டை உலகிற்கு உரக்கச் சொல்லும் ஒரு அரசியல் செய்தியாகவும் பார்க்கப்படுகிறது.
லண்டன் வடபகுதியில் யூத சமூகத்துடன் தொடர்புடைய இடங்கள் மற்றும் நபர்களை ஈரானுக்காக உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய கிழக்கு மற்றும் உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்டும் நோக்கில், தேவைப்படும் வரை கடுமையான மற்றும் துல்லியமான குண்டுவெடிப்பு நடவடிக்கைகள் தொடரும்” என டிரம்ப் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.